புத்தளம் கருவலகஸ்வெவ தப்போவ சரணாலயத்திற்கு அருகில் புறாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 359 புறாக்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வனவிலங்கு சட்டத்தின் கீழ், சரணாலயத்திற்கு...