ஹோமாகமவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் பலியாகியுள்ளார்.இவ்விபத்து நேற்று (26) சம்பவித்துள்ளது.ஹோமாகம கைத்தொழிற்பேட்டையிலள்ள தனியார் நிறுவனமொன்றினால் அகற்றப்பட்ட இரும்புத் துண்டுகளை எடுத்துச் செல்வதற்கு வந்த லொறியொன்று, குறித்த நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம்...