கோவிலூர் செல்வராஜனின் பொன்விழாவும் இலக்கியத் தென்றல் பொன்மலர் அறிமுகமும் நல்லது நடக்கட்டும் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகமும் நாளை 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்படத்தில் நடைபெறும்.மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் முனைவர் சதீஸ்குமார் சிவலிங்கம்...