Thursday, August 4, 2016 - 11:03am
றிஸ்வான் சேகு முகைதீன்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
அவர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment