விமல் வீரவங்ச பிணையில் விடுதலை

பிழையான கடவுச்சீட்டை சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முற்பட்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன முன்னிலையில் சற்று முன்னர் (23) ஆஜர் செய்யப்பட்ட போது, ரூபா 10 ஆயிரம் பணம் மற்றும் ரூபா 10 இலட்சம் சரீரப் பிணைகள் இரண்டின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்வதாக அவர் அறிவித்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6146","attributes":{"alt":"","class":"media-image","height":"432","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6147","attributes":{"alt":"","class":"media-image","height":"432","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
 

Add new comment

Or log in with...