திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்குள் எழுந்துகொண்ட ஆரவ்வும் ஓவியாவும் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். புல்வெளியில் இருந்த பறவையொன்று ஒரு பூச்சியை வேட்டையாடிக் கொண்டிருந்தது நல்ல குறியீட்டுக் காட்சி. ஆரவ் – ஓவியா, பரஸ்பரம் இருவரில் எவர் எவரை வேட்டையாட முயல்கிறார்கள்...