NMRA தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட Epic Lanka Technologies நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கைதான் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.சந்தேகநபர் இன்று (17)...