- மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவிப்புஅரச மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்திருந்தது.அக்கடிதத்தில் கடந்த கடந்த 5 தொடக்கம் 25...