புகையிரத சேவைகள் நாளையதினம் (20) ஆரம்பிக்கப்படும் நிலையில், உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் புகையிரத பருவச்சீட்டை வைத்திருக்கும் பயணிகள் மாத்திரமே புகையிரதத்தில் பயணிக்க முடியும் என, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை...