புகையிரத நிலைய அதிபர்களின் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று காலை 5 அலுவலக புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.இன்று (10) நள்ளிரவு வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.புகையிரத நிலைய அதிபரின் பணிப்பகிஷ்கரிப்பு...