- நவம்பர் 30இல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளருக்கு உத்தரவுமுன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மத்திய...