பாணந்துறை மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று மு.ப. 8.00 மணியளவில் பாணந்துறை, பிங்வத்தை பகுதியில் டிட்மன் சில்வா வீதியில் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதிசொகுசு ஜீப் வண்டி ஒன்றில்...