சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரஸ்ஸை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2012ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில், மாத்தறை...