இலங்கை படையினரின் சிரமதான பணியுடன் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள “உப்புவயல் குளம்” நேற்று (17) பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.இற்றைக்கு பல வருடங்களிற்கு...