- 29 வயது நபர் பலி; 25 வயது நபருக்கு விளக்கமறியல்மனைவியுடனான தகராறில் மைத்துனரினால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த முகம்மது முஸ்பீர் (29) என்பவரே...