2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை கொழும்பு ஐந்து, விசாகா மகளிர் கல்லூரி மாணவி, அனுத்கி சமத்கா பஸ்குவல் பெற்றுள்ளார். இதேவேளை, அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம்...