இன்று (23) நாட்டின் 25 மாவட்டங்களிலும் 'தேசிய எரிபொருள் அட்டை'(National Fuel Pass) முறைமை பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் (22) கொழும்பில் 2 இடங்களில் இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் இன்று (23) நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படும் எனவும், சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அதனை தேசிய அளவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நேற்றையதினம் (22) கொழும்பில் தேசிய எரிபொருள் அட்டை பரீட்சார்த்த நடவடிக்கையின் விபரம்...
இன்றையதினம் (23) நாட்டின் 25 மாவட்டங்களில் National Fuel Pass பரீட்சார்த்த திட்டம் இடம்பெறும் எரிபொருள் நிலையங்கள்...
National Fuel Pass was successfully tested at 2 locations in Colombo today. The program will be tested in all 25 districts tomorrow in selected fuel stations. Hope to launch it National once the testing is concluded.#FuelPass #NationalFuelPass https://t.co/LdDWSIbLdQ pic.twitter.com/aZ45fBkob6
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 22, 2022
Add new comment