சேயா கொலை: ஜயலத்துக்கு எதிராக குற்றப்பதிவு

சேயா கொலை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான சமன் ஜயலத்தின் மீது பாரிய குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
 
வன்செயலில் ஈடுபட்டமை, கொடூரமான கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் உள்ளடங்குகின்றன.
 
இன்றைய தினம் (23) நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எ. கருணாதிலக முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் மீது குறித்த குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...