Friday, July 10, 2020 - 11:19am
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 04 மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Add new comment