பியசேனவுக்கு ஓகஸ்ட் 05 வரை விளக்கமறியல் நீடிப்பு

 

முன்னாள் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பதவியின் பொருட்டு, பிரதமர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை மீள வழங்காது, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த ஜூலை 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு இன்று (02) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...