வவுனியா, ஒமந்தை, கொம்புவைத்தகுளத்தில் கிணற்றில் விழுந்த இரண்டு பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டன. ஒமந்தை, கொம்புவைத்த குளத்தில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...