- தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்- பாதுகாப்பு தொடர்பில் பிள்ளைகளை அறிவுறுத்துங்கள்பெற்றோருடன் கண்டி பெரஹரா பார்க்க வந்த சிறுவனை கொழும்புக்கு கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில்...