இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நேற்று (19) அதிகாலை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது...