அரசாங்கம் நிர்ணயிக்கும் உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்ய, நாட்டின் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.இன்றையதினம் (21) விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு...