அண்மையில் இடம்பெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.2ஆம் குறுக்கு, திருச்செந்தூர், கல்லடியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை ரவீந்திரன் (52) எனும்...