ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடுபொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டில் சமாதானத்தை பேணும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினரை (முப்படையினரை) பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்க படாத நிலையில்...