மேலும் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்புதிருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்துக்கு குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை, ஹாலி எல பகுதியைச் சேர்ந்த வித்தியா வித்தியாலய மாணவர்கள் எனவும்...