தலவாக்கலை, டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.வீதியில் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்டு குறித்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சிறுத்தையின் உடலை மேலதிக...