- இவ்வருடத்தில் இதுவரை 35 படகுகளுடன் 252 இந்திய மீனவர் கைதுகடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீன்பிடி படகுகளில் இருந்த 24 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (28) மாலை வடக்கு கடலில்...