- மோ.சைக்கிளில் சென்றவர் போதையில்; வைத்திய பரிசோதனை- அமைதியின்மையின்போது துப்பாக்கிச்சூடு; பாலமுனைவாசி காயம்- பொலிஸ் OIC உள்ளிட்ட 11 பேர் வைத்தியசாலையில்பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில், பாலமுனையைச் சேர்ந்த நபர் ஒருவர்...