ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு நபர்களை பெயரிடுவதை தடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது....