வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை...