ஹபராதுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து ரூபா 6 மில்லியன் (ரூ. 60 இலட்சம்) பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை திருடிய சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன், ஹோட்டலின் கணக்காளர் ஆகிய மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு கைது...