- நால்வருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க உத்தரவு- செலுத்த தவறினால் மேலும் இரு வருட சிறைபண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த வருடம் டிசம்பர் 02ஆம் திகதி, தனிமைப்படுத்தலுக்காக நபர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்த சுகாதார அதிகாரிகள் மீது உமிழ்ந்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபருக்கு 6 வருட...