இலங்கையின் 74ஆவது சுதந்திர தின தேசிய கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்வு காரணமாக நாளை (29) முதல் சுதந்திர தினம் (04) வரையான காலப் பகுதியில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....