- விசாரணைக்குழு இன்று மஹர சிறைக்கு- 26 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் இன்று (03) சிறைச்சாலையை ஆய்வு செய்ய உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில், பாராளுமன்ற...