- 11 பஸ்களில் 254 பேர் அழைத்து வரப்பட்டபோது சம்பவம்ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.கிளிநொச்சி, பளை, ஆனைவிழுந்தான் பகுதியில்...