முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்வதை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.சுகவீனம் காரணமாக முன்னாள் பிரதமரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரிடமிருந்து...