- ஆய்வு செய்து புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கைகடந்த திங்கட்கிழமை (17) நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, அமைச்சர் டலஸ் அளகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையை ஆய்வு செய்து எதிர்வரும் புதன்கிழமை (26) கூடவுள்ள...