அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள்ளிகளை தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.இவ்வார அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர்...