- எந்தவொரு அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை- உயிர் தப்பிய ஆலயத்தின் ஆயர் மற்றும் அருட்தந்தை கடத்தப்படவில்லைநைஜீரியாவின் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.நைஜீரியாவின் தென்மேற்கு...