அநுராதபுரம், கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனொருவரை 8 வருடங்களுக்கு பின்னர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த நபர் 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர்...