தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடரபில் கைது செய்யப்பட்ட, ஹொரணை, றைகம, மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மூவரும் இன்றையதினம் (16) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில்...