பாரிய அபிவிருத்திகள் எனும் பெயரில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட பிழையான அபிவிருத்தி திட்டங்களினால் நாடு கடனாளியாகியதை தவிர எவ்வித லாபமும் அடைந்து கொள்ளவில்லை என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.கண்டக்குழி...