றிஸ்வான் சேகு முகைதீன்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையை தானே மேற்கொண்டதாக தெரிவித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு அதிகாரியின் உடல் இன்று (19) தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது கைவிரல் அடையாளத்தை எடுப்பதற்கு தவறியமையினால், கேகாலை நீதவான்...