- எவ்வித பாதிப்பும் இல்லை; அச்சம் கொள்ளத் தேவையில்லைபசறை, மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகிரிய மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமங்களில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.இது சுமார் 2 ரிச்டர் அளவில் பதிவாகியிருப்பதாக பணியகம் மேலும்...