வவுனியா நகரில் அனுமதியின்றி அமைப்புகளின் தலைவர்களுக்கு சிலை அமைக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட ஈ.பி.டி.பி. தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று மாலை (19) ...