இன்று (21) முற்பகல் 6.00 மணி முதல் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.இதேவேளை முல்லைத்தீவு...