காலி பஸ் தரிப்பிடத்தில், செல்லுடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பிய (ஹோர்ன் அடித்த) தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (05) இக்கைது இடம்பெற்றுள்ளது.காலி பஸ் தரிப்பிடத்திலுள்ள பொலிஸ்...