இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, இலங்கை விமானப்படையில் இரண்டு பெண்கள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏ.டி.பி.எல். குணரத்ன மற்றும் ஆர்.டி. வீரவர்தன ஆகிய விமானி அதிகாரிகளே (Pilot Officer) இவ்வாறு முதலாவது பெண் விமானிகளாக வெளியேறியுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.இன்று (16)...